Search results

  1. G

    ஒரு ரகசிய குற்றம் Final

    நான் மிக சாவதானமாக, "சொல்றேன். அதுக்கு முன்பு, நீங்க என்னென்ன தகிடுதத்தம் பண்ணி இருக்கீங்கன்னு சொல்றேன்." என்று தொடர்ந்தேன். "முதல்ல ஒரு விஷயத்துல நீங்க தெளிவா இருக்கணும்னு முடிவு பண்ணிக்கிட்டீங்க. அதாவது, நீரஜாவை கொலை பண்ணா நீங்க மாட்டிக்கக் கூடாது; நீங்கதான் நீரஜாவை கொன்னீங்கன்னு உங்க...
  2. G

    ஒரு ரகசிய குற்றம் 31

    "ஓ, காட்!" என்றேன், என்னை அறியாமல். "என்ன மாதவன்?" யாழினி என்னைப் பார்க்க, நான் சூட்கேஸில் வேறு ஏதாவது இருக்கிறதா என்று தேடிப் பார்க்க சமயமில்லாமல் கேமிராவை வைத்துப் பூட்டி சூட்கேஸை எடுத்துக் கொண்டு, "வா, முதல்ல இங்கிருந்து வெளியே போயிடலாம். நீரஜா கேஸ் ஓவர்! என்னால நம்பவே முடியலை. வா...
  3. G

    ஒரு ரகசிய குற்றம் 30

    "இப்போ என்ன பண்ண போறே?" அலெக்ஸ் கேட்டான். "விக்ரம் ரூமை ஒரு முறை அலசிப் பார்த்திடணும்னு தோணுது." என்றேன். "இன்னிக்கு நைட்டு அந்த வேலையைச் செய்யணும்." "எது செஞ்சாலும் கவனமா செய்! ஏன்னா, இந்தக் கொலையில சம்பந்தப்பட்டிருக்கிறது பெரிய கை! இந்தப் பொண்ணைக் கொலை பண்றதுக்கு ரொம்ப திட்டம்...
  4. G

    ஒரு ரகசிய குற்றம் 29

    நான் 'ட்ரீம் லேண்ட" ஓட்டலின் ரிசப்ஷனுக்குச் சென்ற போது அலெக்ஸ் எனக்காக் காத்திருந்தான். யூனிபார்மில் இருந்தான். கடப்பாரையை முழுங்கின மாதிரி நெட்டுக் குத்தலாக அமர்ந்திருந்தான். "வாடா!" என்றான். ரிசப்ஷன் சற்று ஹாயாக இருந்தது. அதேசமயம் ஹோட்டல் பகுதியில் பேயாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்...
  5. G

    ஒரு ரகசிய குற்றம் 28

    யாழனி எனக்கு போன் செய்தாள். யாழினி பற்றி நான் உங்களிடம் இதுவரை சொல்லவேயில்லை அல்லவா? அதற்கு காரணம், அவள் இதுவரை எனக்குத் தேவையில்லை என்று நினைத்துக் கொண்டிருந்ததுதான். அதுமட்டுமின்றி, வெகு நாட்களுக்குப் பிறகு நேற்று இரவுதான் அவள் என்னைத் தொடர்பு கொண்டு பேசினாள். நீரஜா கொலை வழக்கில் எனக்கு...
  6. G

    ஒரு ரகசிய குற்றம் 27

    தூக்கத்தில் கனவு வந்தது. அந்தக் கனவில் தூக்கம் வந்தது. அந்தத் தூக்கத்தில் வந்த கனவில் நான் தண்ணீருக்கு அடியில் விழுந்து கிடந்தேன். லேசாக தலைமுடி அசைந்தது. ஏதேதோ தண்ணீர் ஜீவன்கள் பாசிகள் போலவும், சிறு சிறு கொடிகள் போலவும் எனக்கு அருகில் அசைந்து கொண்டிருந்தன. மீன்கள் செதிலை விரித்து சுவாசித்தபடி...
  7. G

    ஒரு ரகசிய குற்றம் 26

    சுவாமிநாதன் போதையிலும் என்னை இமைக்காமல் ஒரு கணம் பார்த்தான். பிறகு, மெல்லிய புன்னகையைத் தவழ விட்டு, "நல்ல ஜோக்! நீ டிடெக்டிவ்ங்கிறதால உன் இஷ்டத்துக்கு எப்படி வேணும்னாலும் கற்பனைப் பண்ணிக்கிறதா? நான் ஏன் நீரஜாவை கொலை செய்யணும்? இதையே இன்ஸ்பெக்டர் சுதர்சனமும் கேட்டுட்டார். எல்லார் பார்வையிலும்...
  8. G

    ஒரு ரகசிய குற்றம் 25

    உள்ளே நுழைந்த உடனேயே ஓர் இளம் பெண்ணின் குளியலறை 'ஹம்மிங்' போல மெல்லியக் குளிர்ச்சி உடலைப் போர்த்திக் கொண்டது. இருவரும் ரத்த நிற கார்பெட்டில் நடந்தோம். நேராக என்னைப் பின்புறம் அழைத்துச் சென்றான் தங்கராஜ். கடற்கரையைப் பார்த்த மாதிரியான ஒரு பிரமாண்டமான தாழ்வாரம். அங்கே ஒரு பிரம்பு நாற்காலியில்...
  9. G

    ஒரு ரகசிய குற்றம் 24

    சுதர்சனம் இந்த கொலை வழக்கில் விக்ரமுக்கு எதிரான எல்லா சாத்தியக்கூறுகளையும் பயன்படுத்தினார். ஆனால் எனக்கு, விடை தெரியாத கேள்விகளுக்கும் விடை தெரிந்து கொள்ள வேண்டும்; அதன் பிறகு விக்ரமை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் என்று நினைத்தேன். "கடைசியா ஒரே ஒரு சந்தேகம் சார்!" என்றேன். சுதர்சனம்...
  10. G

    ஒரு ரகசிய குற்றம் 23

    "என்னது போன் வந்துச்சா?" என்றேன். விக்ரமை நம்பாமல் பார்த்தேன். "என்ன, இன்னொரு கதை சொல்ல போறீயா?" அதற்குள் சுதர்சனம் என்னிடம் வந்து விட்டார். "யோவ், ஜேம்ஸ்பாண்டு! என்னய்யா சொல்றான்? தப்பிக்கிறதுக்கு புதுசு புதுசா என்னென்னவோ கதை சொல்றான் பார்!" என்றவர் விக்ரமை பார்த்து, "ஏண்டா, வாயைத் திறந்து...
  11. G

    ஒரு ரகசிய குற்றம் 22

    "நான் பேசிப் பார்க்கிறேன் சார்!" "சரி, சரி, சீக்கிரம் பேசிட்டு வரணும். இன்ஸ்பெக்டர் வந்தா என்னைக் கோவிச்சுக்குவார்!" "அவரை ஜிஎச் ல பார்த்தேன் சார்! அவர்தான் அனுப்பி விட்டார் - செல்போனை வாங்கிக்கச் சொல்லி!" "தெரியுது. அதனால்தான் பேச அனுமதிக்கிறேன். நல்லதனமா எடுத்துச் சொல்லு அவனுக்கு...
  12. G

    ஒரு ரகசிய குற்றம் 21

    "விநாயகத்துக்கு உடம்பு கிடம்பு சரியில்லையோ, என்னவோ? அதான் லீவ் போட்டு, உங்களை பார்த்துக்கச் சொல்லிட்டு போயிட்டார்." என்றேன். "அப்படி இருந்தாலும் சொல்லியிருப்பான் சார்! ஏதோ அவசரம் போல! சரி சார், நான் போய் படுக்கிறேன். டைம் கிடைக்கும் போது தூங்கிடணும். இல்லைன்னா கஷ்டப்பட வேண்டியிருக்கும்."...
  13. G

    ஒரு ரகசிய குற்றம் 20

    நான் இன்ஸ்பெக்டர் சுதர்சனத்தை பார்த்தேன். "ஸார், நான் சொல்ல வர்றது அதில்லை! நீரஜாவை பிளாக்மெயில் பண்ணவனே விக்ரம்தானே!" "ஆமாம். நீ கண்டுபிடிச்சதும் அதானே? பணமும் வேணும்; ஒரு நாளைக்கு நீயும் வேணும்னு பிளாக்மெயில் பண்ணான்! எல்லாம் செல்போன்ல எவிடென்ஸா இருக்குதில்ல? அவனே பிளாக்மெயில் பண்ணி வர...
  14. G

    ஒரு ரகசிய குற்றம் 19

    என்னை ஏறிட்டுப் பார்த்த சுதர்சனம், "நீ என்னை இன்னும் குழப்பறே!" என்றார். "குழப்பலை சார்! நான் ஒண்ணு சொல்றேன்.." "சொல்லு!" "முதல்ல ஒருத்தன் ரூமுக்குள்ள போறான்." "சரி!" "கொஞ்ச நேரம் கழிச்சு நீரஜாவுக்கு போன் வருது. அதாவது, நீ எடுத்து இருக்கிற ரூமுக்கு நான் வரமாட்டேன்; இதே ஓட்டல்ல...
  15. G

    ஒரு ரகசிய குற்றம் 18

    "ஏன் சார், அவர் - சுவாமிநாதன் - மேல் உங்களுக்கு சந்தேகம் இருக்கா?" என்று கேட்டதும் அதீதமான எரிச்சலோடு என்னைப் பார்த்தார். அவர் யூகிப்பதை முன்கூட்டியே நான் யூகித்ததை அவரால் பொறுத்து கொள்ள முடியவில்லை என்று நினைத்து கொண்டு நான் என் பார்வையைத் தழைத்து கொண்டு அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக...
  16. G

    ஒரு ரகசிய குற்றம் 17

    கனமான ஷூக்களின் சொந்தக்காரர்களின் முகங்கள் தெரிய ஆரம்பித்தன. அநேகமாக எழும்பூர் எஃப்-6 போலீஸ் ஸ்டேஷனில் இருந்துதான் அவர்கள் வரவேண்டும். ஐந்து பேர் புடைசூழ ஒரு பரிவாரமாய் அந்த ராத்திரியின் ஆரம்பத்தில், அந்த வராண்டாவில் நுழைந்தார் இன்ஸ்பெக்டர் சுதர்சனம்.‌ அவரை எனக்குத் தெரியும். சுதர்சனம்...
  17. G

    ஒரு ரகசிய குற்றம் 16

    "நீரஜா! நீரஜா!" மீண்டும் அழைத்தேன். இதே போன்று செல்போனில் ஓர் ஆண் குரல் கேட்டதை நினைத்துக் கொண்டேன். அந்த ஆண் குரல் எங்கே? அந்த குரலுக்கு சொந்தக்காரன் எங்கே? நான் வராண்டாவில் ஓடி வரும் போது, வராண்டாவின் கோடியில் ஒருவன் நடந்து போய் திரும்பினான். நான் அவன் முதுகைத்தான் பார்த்தேன். ஒருவேளை…...
  18. G

    ஒரு ரகசிய குற்றம் 15

    "ஆமாம். இதே ஹோட்டல்ல செகண்ட் ஃப்ளோர்ல ரூம் நெம்பர் 412-இல் இருக்கானாம்! ஒரே ஒரு மாடி தானே, ஏறி மேல வான்னு சொல்றான். நம்ம பிளானை அவன் கெஸ் பண்ணிட்டான்னு நினைக்கிறேன்." அடிபட்ட சிறுத்தை போல் எனக்கு கோபம் வந்தது. பொறியில் மாட்டாமல் தப்பிச் சென்ற விலங்கை நினைத்து வெறுப்பை உமிழும் வேடனை போல்...
  19. G

    ஒரு ரகசிய குற்றம் 14

    வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில் உத்தம மிக்கிடில் ஓராறு திங்களா மத்த மிகுத்திட் டிரட்டிய தாயிடில் நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே விளக்கம்: ஒருவன் தனது வாழ்நாள் எல்லையை அளந்து அறிந்து கொள்ள எண்ணுபவன், தனது கையை தலையின் மேல் வைத்ததும் இயல்பான எடையாய்த் தோன்றினால் அவனது...
  20. G

    ஒரு ரகசிய குற்றம் 13

    அந்த சிரிப்பின் அர்த்தம் புரியாமல் நீரஜாவும், நானும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். எதிர்முனையில் அவன் தொடர்ந்து பேசினான். "நியாயமான கேள்வி! இதுக்கு நான் உத்தரவாதம் தர்றேன். இந்த ஒரு முறைக்கு மேல நான் உன்னை எந்தக் காரணத்தைக் கொண்டும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். என்னை நீ நம்பலாம்."...