Search results

  1. G

    ரத்தக்காட்டேரி 2

    2 செல்வி தன் முன் நின்ற உருவத்தை பயமாய் பார்த்தாள். அதன் உடலெங்கும் முடி வியாபித்திருந்தது. கண்கள் இரண்டும் இருட்டிலும் ஒளிர்ந்தன. சற்றே குனிந்த ஆதி மனிதன் போன்ற உடம்பு. இரு.கைகளிலும் கூர்மையான. நகங்கள் வளைந்திருந்தன. வாயை அகலமாய் திறந்து கத்தியது. அது இதுவரை கேள்விப்படாத சத்தமாய் காட்டை அதிர...
  2. G

    ரத்தக்காட்டேரி 1

    1 செல்வி வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாள். பொழுது நன்றாக இருட்டி இருந்தது. இருட்டுவதற்குமுன் எப்படியும் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று முயற்சி செய்தும் அவளால் முடியவில்லை. கிளம்பும் நேரத்தில் முதலாளியம்மா கூப்பிட்டு விட்டார். ' தலை சுற்றுவது போல் இருக்கிறது' என்று அவர் சொல்ல அவருக்கு காப்பி...
  3. G

    என்கவுண்டர் 1

    என்கவுண்டர் 1 அந்த வயதானவர் காலிங் பெல்லை அழுத்த டேவிட் வெளியே வந்து பார்த்தான். கேட்டைத் திறக்க உள்ளே நுழைந்தார். "யார் வேணும்?" "அசோக் சாரைப் பார்க்கணும்" "உள்ள வாங்க" அவர் உள்ளே வந்தார். "உட்காருங்க அசோக் வருவார்" சொன்ன டேவிட் அசோக் எண்ணுக்கு அழைத்தான். "சொல்லு டேவிட்" டெடி பேரை விலை...
  4. G

    சந்தியாவந்தனம் 8

    "சார்" குரல் கேட்ட ராகவ் நிமிர்ந்தான். பியூன் சுந்தரம் நின்றிருந்தார். "யெஸ்" "உங்களை எம்டி கூப்பிட்டார்* சுந்தரம் சொல்ல ராகவ் எழுந்தான். காரிடாரில் நடந்தவன் பித்தளை போர்டு இருந்த அறைக்கு முன்பாக நின்று விரல்களால் கதவைத தட்ட உள்ளே இருந்து "கம்மின்" என்ற குரல் கேட்டது. ராகவ் உள்ளே...
  5. G

    சந்தியாவந்தனம் 7

    ராகவ் புறப்பட்டுச் சென்ற பின் புனிதா சற்று நேரம் எதுவும் செய்யத் தோன்றாமல் யோசித்தாள். கோயிலுக்குப் போனால் என்ன? மனதிற்குள் எண்ணம் தோன்ற உடனே சற்றுமுன் ராகவுடன் இருந்தது நினைவிற்கு வர வேண்டாம் என்று முடிவெடுத்தாள். ஏன் தன் வாழ்க்கை இப்படி ஆனது என்ற குழப்பம் அவள் முகத்தில் நிலவியது...
  6. G

    சந்தியாவந்தனம் 6

    "கணேஷ் நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது. அந்த மோகன் திரும்ப என்னோட வாழ்க்கையில குறுக்க வரக்கூடாது." ராகவ் சொல்ல கணேஷ் அவனை குழப்பமாய் பார்த்தான். "உனக்கு என்ன பிரச்னை?" "அந்த மோகனும் சந்தியாவும் திரும்பப் பார்க்கக் கூடாது. அவன் திரும்ப வந்து சந்தியாகிட்ட எதுவும் பேசக்கூடாது...
  7. G

    சந்தியாவந்தனம் 5

    "உங்க பொண்டாட்டிய கரெக்ட் பண்றதுக்கு கொஞ்சம் டிப்ஸ் தர முடியுமா? " மோகன் கேட்க ராகவிற்கு ஆத்திரம் தலைக்கேறி சட்டென்று அவனை ஓங்கி அறைந்தான். "ராஸ்கல் நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன். என்ன விளையாட்டு மயிராப் போயிடுச்சா? அடிச்சு காலி பண்ணிடுவேன். எந்திரிச்சு ஓடுறா" ராகவ் டென்ஷனாகக் கத்தினான்...
  8. G

    சந்தியாவந்தனம் 4

    ராகவிற்கு கோபம் தலைக்கேறியது. "ஹலோ மிஸ்டர்" "மோகன் சார்" "மோகன் நீங்க இப்ப கிளம்பிப் போங்க" "ஏன் சார் உங்க பொண்டாட்டி வீட்ல இல்லையா?" மோகன் கேட்க ராகவ் மனதிற்குள் அவனை கெட்ட வார்த்தையால் திட்டினான். "உனக்கு சொன்னா புரியாதா?" "ஏன் சார் இவ்வளவு ஆத்திரப்படறீங்க? நீங்க டைவர்ஸ்...
  9. G

    சந்தியாவந்தனம் 3

    "ஜி கே சொன்னா எல்லாமே ஓகேதான் சார். நீங்க கவலைப்படாம இருங்க நான் பார்த்துக்கறேன்" லாயர் கோகுல் கிருஷ்ணா மொபைலில் பேச அஸிஸ்டன்ட் பார்வதி அவர் முன் வந்து நின்றாள். பேசிவிட்டு மொபைலை கீழே வைத்தவர் கண்களால் என்னவென்று கேட்டார். "சார் உங்களப் பார்க்கறதுக்கு ஒரு கப்புள் வந்து வெயிட் பண்றாங்க"...
  10. G

    ஒரு பேய்க்கதை 3

    செல்வியின் போட்டோவைப் பார்த்த எனக்கு அதிர்ச்சியானது. என் அப்பாவைக் கொன்றது செல்விதான். எதற்கு? தெரியாது. அப்பாவிற்கு ஏதோ தெரிந்திருக்கிறது அதனால் தான் எப்படியாவது என்னையும் அழைத்துக் கொண்டு இந்த ஊரை விட்டு தப்பித்து விட வேண்டும் என்று யோசித்திருக்கிறார். அப்படி என்றால் செல்வியின் இறப்பிற்கு...
  11. G

    சந்தியாவந்தனம் 2

    "நீயும் இருக்கலாம்" என்று ராகவ் சொன்னதில் அவளுக்கு மனம் வலித்தது. இது என் வீடு இல்லையா? எனக்கு உரிமையான வீடு இல்லையா? யாரோ ஒருத்தியை அவன் திருமணம் முடித்துக் கொண்டு வருவான். நான் இருக்கும்போதே வருபவளுடன் குடும்பம் நடத்துவான். அப்போது என் ரோல் என்ன? அனைவருக்கும் நான் ஒரு வேலைக்காரி...
  12. G

    சந்தியாவந்தனம் 1

    சந்தியாவந்தனம் 1 “அம்மா” ஐந்தாவது படிக்கும் வர்ஷா அழுதபடி ஓடிவர சந்தியா பதட்டமாய் கேட்டாள். “என்னாச்சுடி?” “தம்பி என் பென்சில் உடைச்சிட்டான்” வர்ஷா சொல்ல சந்தியாவிற்கு ஆத்திரம் வந்தது. “அவனை...” என்றவள் தன் மூன்று வயது மகன் கிருஷ்ணனை முறைக்க அவன் சட்டென்று மழலையாய் சிரித்ததில்...
  13. G

    ஒரு பேய்க்கதை 2

    ஒரு பேய்க்கதை 2 எனக்கு நடுங்குச்சு. ‘மாமா’ ன்னு சத்தம் கேட்டது இன்னும் காதுல கேட்குது. அந்தக் குரல்ல ஏதோ ஒரு வேதனை என்னால உணர முடிஞ்சது. பொண்ணுங்க லவ் பண்றாங்கன்னா அது ரொம்ப சீரியஸாத்தான் இருக்கும்னு சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். எனக்குக் கூடத் தோணும். யாரையாவது லவ் பண்றோம் அவங்களுக்கு...
  14. G

    ஒரு பேய்க்கதை 1

    1 எனக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைச்சிடுச்சு. ஈரோட்டில ஜாப். எங்க ஆபீஸ் கொஞ்சம் அவுட்டர்ல இருக்கு. ஆபீஸ்ல இருந்து ரெண்டு கிலோமீட்டர்ல எனக்கு ஒரு ரூம் கிடைச்சது. பக்கத்துல யாரும் இல்ல. வயல்வெளி மட்டும் தான். பகல்ல பார்க்கறப்ப ஒன்னும் தெரியல. சந்தோஷமாத்தான் இருந்துச்சு. நிம்மதியான ஒரு இடம்னு தோணுச்சு...
  15. G

    ஒழுக்கசீலன் 6

    6 யார் அழைக்கிறார்கள் என்று அலைபேசியை எடுத்துப் பார்த்த மனோ சங்கரி என்று தெரிந்ததும் கட் செய்தான். ராஜேஸ்வரியைப் பார்த்து புன்னகைத்தான். அவன் புன்னகை முகத்தை ஏறிட்டவள் அவன் விழிகளைப் பார்த்துக் கேட்டாள். "கொஞ்சம் தனியா பேசலாமா?" "யெஸ்" எழுந்தான். வீட்டிற்கு பின்னால் இருந்த சிறிய தோட்டத்திற்கு...
  16. G

    ஒழுக்கசீலன் 5

    "அந்த பொண்ணு தூக்கு மாட்டிக்கிச்சுங்க " மறுமுனையில் யாரோ சொன்னதைக் கேட்ட ராஜேஸ்வரி நிலைகுலைந்தாள். வீட்டிற்கு வந்தவள் சற்று நேரம் எதிலும் கவனம் செலுத்தாமல் அருணாவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள். பாவம். உண்மையாக காதலித்திருக்கிறாள். நம்பியிருக்கிறாள். நம்பிக்கை துரோகத்தைத் தாங்க...
  17. G

    ஒழுக்கசீலன் 4

    மகளிர் காவல் நிலையம். காஞ்சிபுரம். அந்தப் பெண் சற்றுமுன் அழுதிருக்கிறாள் என்று உறுதியாக நம்பவைத்த முகத்துடன் வாசலில் காத்திருந்தாள். கான்ஸ்டபிள் கனகாவின் பார்வையில் பட்டவளை கனகா ஏறிட்டாள். "யாரும்மா நீ? ரொம்ப நேரமா இருக்க? என்ன விஷயம்?" "மேடத்தை பார்க்கறதுக்காக நின்னுட்டு இருக்கேன்" விஷயம்...
  18. G

    ஒழுக்கசீலன் 3

    அழைப்பு மணி ஒலிக்க மனோ எழுந்தான். கதவைத் திறந்தான். எதிரில் சங்கரி எழிலோவியமாய் நின்றாள். விழுங்கி விடுவது போல் பார்த்தான். “உள்ளே வா” அழைத்தான். செருப்பை வெளியில் விட்ட சங்கரியை உள்ளே கழட்டிவிடுமாறு சொன்னான். எவரும் அவனைத் தேடி வரமாட்டார்கள் என்று நன்றாகவே அவன் அறிந்திருந்தாலும் எதற்கு வீணாக...
  19. G

    ஒழுக்கசீலன் 2

    மறுநாள் காலை. பொழுது நன்றாக விடிந்திருக்க மனோ அதிகாலையிலேயே எழுந்திருந்தான். தினமும் மொட்டை மாடியில் முக்கால் மணி நேரம் உடற்பயிற்சி செய்வது அவன் வழக்கம். அக்கம்பக்கத்து மாடிகளில் எவரேனும் சிக்குவார்களா என்று நன்றாக நோட்டமிட்டும் அவனுடைய துரதிர்ஷ்டம் எவரும் அமையவில்லை. பக்கத்து வீட்டு பரிமளா...
  20. G

    ஒழுக்கசீலன் 1

    மனோவிற்கு போர் அடித்தது. மொபைலை எடுத்தான். யாருக்குச் சாட் செய்யலாம்? யோசித்தான். வினிதா? வேண்டாம். நேற்று தான் அவளோடு மகாபலிபுரத்தில் ஒன்றாகக் குளித்துக் களித்திருந்தான். சங்கரி? ஓகே. சங்கரியைக் கொஞ்ச மனோவிற்கு எப்போதும் தனி ஆர்வம். அதற்கு காரணம் சங்கரி முதலில் மறுப்பாள். பிறகு சிணுங்குவாள்...