6
யார் அழைக்கிறார்கள் என்று அலைபேசியை எடுத்துப் பார்த்த மனோ சங்கரி என்று தெரிந்ததும் கட் செய்தான்.
ராஜேஸ்வரியைப் பார்த்து புன்னகைத்தான். அவன் புன்னகை முகத்தை ஏறிட்டவள் அவன் விழிகளைப் பார்த்துக் கேட்டாள்.
"கொஞ்சம் தனியா பேசலாமா?"
"யெஸ்" எழுந்தான்.
வீட்டிற்கு பின்னால் இருந்த சிறிய தோட்டத்திற்கு...